new viral video: அமைதியா இருக்க மாட்டியா..! கடுப்பாகி இளைஞரின் கண்ணிலேயே கொத்திய பாம்பு..!viral video..!

1 min read
new viral video-vidiyarseithigal.com

new viral video

செல்லப்பிராணிகளாக நாய், பூனை ஆகியவற்றை வளர்ப்பர். ஆனால் ஒரு சிலர் இவற்றை கடந்து பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். பெரும் பாலான வெளிநாட்டினர் பாம்புகள் பற்றிய படிப்புகளை படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவை முட்டை பொறிப்பது முதல் அனைத்தையும் கற்று வருகின்றனர்.

புளோரிடா:

இந்நிலையில் அமெரிக்கா நாட்டில் உள்ள புளோரிடாவில் உள்ள எவர் லேண்ட்ஸ் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவை நிக் என்ற நபர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பாம்புகளுடன் சேர்ந்து சாகசம் செய்து பல வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்:

அவ்வாறாக சமீபத்தில் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் நிக் பேசிக் கொண்டு இருக்கும் போதே பாம்பு அவரது கைகளில் கொத்தியது. அதனை பொருட்படுத்தாமல் நிக் பேசிக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாம்பு அவரது கண்ணில் கொத்தியது. அதன் பின் அவரது முகத்தில் இரத்தம் சொட்ட தொடங்கியது.

ஆனால் அதையும் அவர் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட வந்த வேலை தான் முக்கியம் என வீடியோ முடியும் வரை பேசிக் கொண்டே இருந்தார்.

Spread the love
x