nabard bank வங்கியில் ரூ.3.75 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு விண்ணபிக்க..!

1 min read
nabard bank-vidiyarseithigal.com

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி

பணி – உதவியாளர், கண்காணிப்பாளர், பொறியாளர் மற்றும் தொழிநுட்ப வல்லுநர்.

காலிபணியிடங்கள்- 4

கல்வித்தகுதி- இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு – 62 வயதுக்குட்பட்ட நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –   https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2602212705Advertisement%202021%20-%20Consultants.pdf

சம்பளம்- மாதம் ரூ1,50,000 முதல் ரூ.3,75,000 வரை ஊதியம்

விண்ணப்பிக்கும் முறை – தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/nabrsccfeb21/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் – 19.03.2021

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு

இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். இந்த தகவலை பகிர்ந்து அனைவருக்கும் உதவுங்கள்.

Spread the love
x