காதலுக்கு எதிர்ப்பு..! காதலர்கள் எடுத்த விபரீத முடிவு..!

1 min read
lovers-vidiyarseithigal.com

கும்பகோணம் அருகிலுள்ள கல்லூர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் உள்ள மரம் ஒன்றில் ஆண் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகிலேயே பெண் சடலம் விசம் அருந்தி இறந்த நிலையிலும் கண்டெடுக்கபட்டது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பெண் அருகிலுள்ள சேர்ந்த பவித்ரா என்பதும், தூக்கில் தொங்கிய இளைஞர் திருப்புறம்பியத்தை சேர்ந்த அழகர் என்பதும் தெரியவந்துள்ளது.

suicide-vidiyarseithigal

அவர்கள் இருவரின் வீட்டில் காதலுக்கு தெரிவித்தத்தால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என சொல்லபடுகிறது. அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Spread the love
x