மீண்டும் ஒரு மாத கால Lockdown அறிவித்த நாடு..!

1 min read
france-vidiyarseithigal.com

france

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது. கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

france-vidiyarseithigal.com

பிரான்ஸ்(france) நாட்டில் அடுத்த ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது. பாரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது. சுமார் 16 நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது. அந்நாடு கொரோனா மூன்றாவது அலையை சந்தித்து வருவதாக பிரதமர் ஜீன்  காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.

Spread the love
x