punjab: அட பிரசாதமா மது பாட்டில் …! நூதன கோவில்..!

1 min read
punjab-vidiyarseithigal.com

punjab

பஞ்சாப் மாநிலம் பாபா ரோட் ஷா கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்டது.

பாபா ரோட் ஷா

பஞ்சாப் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பொம்மா கிராமத்தில் பாபா ரோட் ஷா கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்து வருகிறது.

punjab-vidiyarseithigal.compunjab

திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுவாக கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக சுண்டல் போன்றவை வழங்கப்படும் . ஆனால் இந்த கோவிலில் மட்டும் நூதன முறையில் பிரசாதமாக மதுபானம் பகிரப்பட்டுள்ளது.

வித்தியசமாக பக்தர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டு அதனை பக்தர்கள் தங்களுக்குள் பகிர்ந்து உண்டு மகிழ்ந்துள்ளனர்.

Spread the love
x