அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை..!

1 min read
அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021-vidiyarseithigal.com

அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில்‌ அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில்‌ மருத்துவ அலுவலர்‌ மற்றும்‌ செவிலியர்‌ பதவிகளில்‌ நியமனம்‌ செய்வதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 29.11.2021 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – அருள்மிகு மாரியம்மன் கோவில்

பணி– மருத்துவ அலுவலர், செவிலியர், மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலிபணியிடம் – 6

விண்ணப்பிக்க கடைசி நாள் – 29.11.2021

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

கல்வி தகுதி:

மருத்துவர் – MBBS

செவிலியர் – DGNM

பல்நோக்கு மருத்துவ பணியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மருத்துவார்- ரூ.75,000

செவிலியர் – ரூ.14,000

பல்நோக்கு மருத்துவ பணியாளர் – ரூ.6000

விண்ணப்பிக்கும் முறைhttp://samayapurammariammantemple.org என்கிற இணையதள முகவரியில்‌ அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள இணையதள பக்கத்தில்‌ விண்ணப்படிவத்தை பதிவிறக்கம்‌ செய்து 29.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/11/tnhrce-trichy-29-10.pdf

அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 தெரிந்து கொள்ள நம் பக்கத்தை பின் தொடரவும்

Spread the love
x